06 February 2008


காதல் மயக்கம்..

காதல் செஞ்சுபுட்டேனே அம்மா..
அந்த மயக்கத்துல உன்னை மறந்தேனே அம்மா..

எனக்கு ஒரு நல்ல மனைவிய‌ தேடினேனே அம்மா
ஆனா உன‌க்கு ஒரு ம‌க‌ளை தேட‌லேயே அம்மா..

என் ப‌டிப்புக்கு ஒரு அழ‌கிய‌ தேடினேனே அம்மா..
ஆனா அவ‌ள் ப‌ண்பை நான் பார்க்க‌லேயே அம்மா..

வீட்டுக்கு விள‌க்கு ஏத்த கூட்டி வ‌ந்தேனே அம்மா..
உன்னை வீட்டை விட்டு துர‌த்திட்டாளே அம்மா...

ப‌த்து மாச‌ம் என்னை சும‌ந்தாயே அம்மா..
உன்னை விட‌ அவ‌ளை ந‌ம்பிட்டேனே அம்மா...

ஆற‌ரிவு க‌ட‌வுள் கொடுத்தாரே அம்மா..
அதை க‌ல்யாண‌ம் ஆன பிற‌கு தொலைச்சிப்புட்டேனே அம்மா..

3 comments:

Anonymous said...

Good

Om Santhosh said...

its over and toomuch ....pa

Om Santhosh said...

காதலையும் மறக்க கூடாது காதலுக்காக அம்மாவையும் மறக்க கூடாது. இரண்டுமே இரு கண்கள்